சென்னை அரசு பள்ளியில் சாதி வாரியாக மாணவர்கள் பிரிப்பு – வலுக்கும் கண்டனங்கள்!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (11:37 IST)
சென்னையில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்கள் சாதிவாரியாக பிரிக்கப்பட்டதாக வெளியான செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் மாணவர்களின் பெயர்கள் பதிவேட்டில் அகரவரிசைப்படி வரிசைப்படுத்தப்படுவதே வழக்கமாக உள்ளது. இந்நிலையில் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் மாணவர்கள் சாதி வாரியாக பிரிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திக்கு பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

கடந்த பல ஆண்டுகளாக பதிவேட்டில் சாதிவாரியாகவே வரிசைப்படுத்தப்படுவதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள மாநகராட்சி இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயின் மாத்திரைகள் தரம் குறைந்தவைகளா? திரும்ப பெற உத்தரவு..!

சட்டமன்ற தேர்தலுக்கு முன் வரும் ராஜ்யசபா தேர்தல்.. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பது யார்?

அதிமுக இடத்தை விஜய் பிடித்துவிடுவாரா? மீண்டும் திமுக ஆட்சியா? அரசியல் விமர்சகர்களின் கணிப்பு..!

விஜய்யின் தவெக 20 தொகுதிகளில் தான் வெற்றி பெறுமா? அதிமுக, திமுகவின் நிலை என்ன?

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அடுத்த கட்டுரையில்
Show comments