சென்னையில் 9% அதிக மழை: குடிநீருக்கு நோ தட்டுப்பாடு?

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (08:59 IST)
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட அதிகம் பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
பருவமழை, நிவர் புயல் தற்போது புரெவி புயல் ஆகியவற்றால் தமிழகத்திற்கு அதிக மழை பொழிந்து வருகிறது. தொடர்ந்து இரண்டு புயல்கள் வரிசைக்கட்டி வந்து அதிகப்படியான மழையை பொழிந்துவிட்டது. அதோடு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைதுள்ளது என கூறப்பட்டது.  
 
இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகம் பதிவாகியுள்ளதாம். அதாவது அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகத்தில் 39.6 செ.மீ மழை அளவுக்கு பதில் 43.1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் இயல்பைவிட 47% அதிகமாக 102.9 செ.மீ மழை பதிவாகிவுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல். குறிப்பாக சென்னையில் இயல்பை விட 9% அதிகமான மழை பதிவாகியுள்ளது. 
 
இதனால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பிய நிலையில் வரும் ஆண்டு சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments