Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நாளை எந்தெந்த பகுதியில் மின்தடை? மின்சார வாரியம் அறிவிப்பு

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (20:42 IST)
சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக தினந்தோறும் ஒரு சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு வரும் நிலையில் நாளை அதாவது பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது 
 
அதன்படி நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நிறுத்தப்படும் இடங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:
 
பம்மல் பகுதி: அண்ணாசாலை மெயின் ரோடு, பம்மல் மெயின் ரோடு, பசும்பொன் நகர், 30 அடி ரோடு ஒரு பகுதி, மோசஸ் தெரு, பொன்னி நகர், ஐய்யப்பா நகர், சாமிநாதன் நகர், ஈஸ்வரன் நகர் மற்றும் சத்தியா நகர்.
 
அலமாதி பகுதி: அலமாதி, சிங்கிலிக்குப்பம், புதுக்குப்பம், கன்னிகாபுரம், பாரதி நகர், காரணிப்பேட்டை, அகரம்கண்டிகை, சேத்துப்பாக்கம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments