Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை துறைமுகம் டெபாசிட் செய்த ரூ.100 கோடி எங்கே? அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (18:30 IST)
சென்னை துறைமுகம் டெபாசிட் செய்திருந்த ரூபாய் 100 கோடி பணம் திடீரென காணாமல் போனதாக கூறப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை துறைமுகம் சென்னையில் கோயம்பேட்டில் உள்ள வங்கி ஒன்றின் கிளையில் ரூபாய் 100 கோடியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டெபாசிட் செய்ததாக கூறப்படுகிறது 
 
செய்யப்பட்ட பணத்தை வங்கியில் உள்ள ஒரு சிலர் கூட்டு சேர்ந்து மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. 100 கோடி ரூபாயை யார் யார் மோசடி செய்தார்கள்? யார் யார் பங்கு போட்டுக் கொண்டார்கள்? என்பது குறித்த விசாரணையை தொடங்கி இருப்பதாகவும் இந்த மோசடியை செய்தவர்கள் கண்டிப்பாக தப்பிக்க முடியாது என்றும் கூறப்பட்டு வருகிறது 
 
சென்னை துறைமுகம் டெபாசிட் செய்த 100 கோடி திடீரென காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி இல்லை.. மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

பஸ் ஓட்டிக்கொண்டே ஐபிஎல் மேட்ச் பார்த்த டிரைவர்.. டிஸ்மிஸ் செய்த நிர்வாகம்..!

சவுக்கு சங்கர் வீட்டுக்குள் புகுந்த ரவுடி கும்பல்? உதவிக்கு வராத போலீஸ்? - அண்ணாமலை கண்டனம்!

தி.நகர், ஆர்.கே.நகர் மேம்பாலங்கள் திறப்பது எப்போது? சென்னை மாநகராட்சி தகவல்..!

பாக்கவே பயங்கரமா இருக்கே! கடற்கரையில் ஒதுங்கிய மர்ம உயிரினம்! - அதிர்ச்சியில் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments