Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவுக்கு சங்கரை கைது செய்ய சென்னை சைபர் கிரைம் போலீசார் தீவிரம்.. கோவைக்கு விரைவு..!

Mahendran
வியாழன், 9 மே 2024 (10:03 IST)
சவுக்கு சங்கரை கைது செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக இருப்பதாகவும் அதிகாரிகள் சிலர் கோவை மத்திய சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே பெண் காவல்துறை அதிகாரிகளை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்ட நிலையில் அதன் பின்னர் அவர் மீது கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்தது 
 
இந்த நிலையில் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர், பெண் பத்திரிகையாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேலும் இரண்டு வழக்கு பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர் 
 
இதனை அடுத்து கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் சவுக்கு சங்கரை கைது செய்வதற்கான ஆவணங்களை கொடுத்ததாகவும் இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் சென்னை மத்திய மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை இரண்டு வழக்குகளில் கைது செய்ய இருப்பதாக கூறப்படுகிறது 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments