Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விதிகளை மீறி பட்டாசு வெடித்த 115 பேர் மேல் வழக்கு – சென்னை போலிஸ் வழக்கு !

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (10:28 IST)
சென்னையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 115 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப்  பட்டாசு வெடிக்கும் நேரமாக காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் தமிழக அரசு அனுமதியளித்திருந்தது. ஆனாலும் அந்த விதிகளை யாரும் பின்பற்றவில்லை. இதையடுத்து விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாகக் கூறி மொத்தமாக 115 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்குகளில் இவர்களின் விதிமீறலின் தன்மையைப் பொறுத்து 6 மாத சிறைத் தண்டனை அல்லது 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த வழக்கில் 700 பேர் வரைக் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

சிறிய அளவில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments