Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரிநாடார் கைதை அடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? சென்னை காவல் ஆணையர்

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (18:02 IST)
நடிகை தற்கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிநாடார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார் 
 
தமிழ் நடிகை ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஹரிநாடார், சீமான் உள்பட ஒரு சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது 
 
இந்த நிலையில் பெங்களூரு சிறையில் மோசடி வழக்கு காரணமாக தண்டனை அனுபவித்து வந்த ஹரிநாடார் சென்னை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்
 
இந்த நிலையில் ஹரிநாடார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ள நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது
 
இந்த விசாரணையின்போது அவர் கொடுக்கும் வாக்குமூலத்தை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments