Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் திடீர் நில அதிர்வு?? – மக்கள் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (12:57 IST)
தலைநகர் சென்னையில் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் முக்கிய பகுதிகளான பெசண்ட் நகர், ஆழ்வார்பேட்டை ஆகிய முக்கியமான சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் சென்னையிலிருந்து 320 கி.மீ தொலைவில் 5.1 ரிக்டர் அளவில் வங்க கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

ராமேஸ்வரம் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

கணவன் துடிக்க துடிக்கக் கொலை! வீடியோ காலில் பார்த்து ரசித்த கொடூர மனைவி!

விமானத்திலிருந்து ராமர் பாலத்தை தரிசித்த பிரதமர் மோடி! - வீடியோ வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments