Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகா்கோவில்-சென்னை வாராந்திர ரயில் சேவையில் மாற்றம்

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (08:00 IST)
நாகர்கோவில் இருந்து சென்னை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
 
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூரக்கு மாலை 4.15 மணிக்கு கிளம்பும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இனி தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் இனி தாம்பரம் ரயில் இருந்து இரவு 7.15 மணிக்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
 
சென்னை எழும்பூரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த மாற்றம் என்றும் தென்னக ரயில்வேயின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments