Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: சாகும் வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு

Arun Prasath
திங்கள், 3 பிப்ரவரி 2020 (15:24 IST)
சென்னை மாற்றுத் தி
 
றனாளி சிறுமி பாலியல் வழக்கில் இன்று போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான 17 பேரில் ஒருவர் சிறையில் இறந்துப்போன நிலையிலும், ஒருவர் விடுவிக்கப்பட நிலையில் மற்ற 15 பேருக்கு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன் படி, இதில் ரவிக்குமார், சுரேஷ், அபிஷேக், பழனி ஆகிய 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ஒருவருக்கு ஆயுள் தண்டனையும்  வழங்கப்பட்டுள்ளது. மற்ற 9 பேருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு நீதிபதி மஞ்சுளா தீர்ப்பு அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்