Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஓட்டுநரே இல்லாமல் மெட்ரோ ரயில்: ஒப்பந்தம் கையெழுத்து

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (18:09 IST)
சென்னையில் ஓட்டுநரை இல்லாமல் மெட்ரோ ரயில் இயக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ திட்டத்திற்கான ஒப்பந்தம் ரூபாய் 946.92 கோடிக்கு கையெழுத்தாகியுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மூன்று பெட்டிகள் கொண்ட 26 மெட்ரோ ரயில்களை உருவாக்கும் திட்டத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது
 
இந்த ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரன்ஸ்போட் இந்தியா என்ற நிறுவனத்திற்கு ரூபாய் 946.92 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான கால அளவு 40 மாதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னையில் ஓட்டுனர் இல்லாமல் மூன்று பெட்டிகளை கொண்ட மெட்ரோ ரயில் விரைவில் இயங்கும் என்பது சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments