Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரைமணி நேரம் நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் – சென்னையில் பதற்றமான பயணிகள்!

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (16:17 IST)
சென்னையில் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகே மெட்ரோ ரயில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை சென்னை மெட்ரோ ரயில்  திருமங்கலம் நிலையத்திற்குச் சென்ற மெட்ரோ ரயில் காலை 8:05 தொடங்கி சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் எல்லாம் பதற்றமானார். அதன் பின்னர் கதவுகள் திறக்கப்பட்டு பயணிகள் அருகில் உள்ள ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் ரயில் ஏன் நிறுத்தப்பட்டதற்குக் காரணம் என்ன என தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments