Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரைமணி நேரம் நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் – சென்னையில் பதற்றமான பயணிகள்!

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (16:17 IST)
சென்னையில் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகே மெட்ரோ ரயில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை சென்னை மெட்ரோ ரயில்  திருமங்கலம் நிலையத்திற்குச் சென்ற மெட்ரோ ரயில் காலை 8:05 தொடங்கி சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் எல்லாம் பதற்றமானார். அதன் பின்னர் கதவுகள் திறக்கப்பட்டு பயணிகள் அருகில் உள்ள ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் ரயில் ஏன் நிறுத்தப்பட்டதற்குக் காரணம் என்ன என தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதமப்ரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments