நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் இயக்கப்படுவது எப்படி ? மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (18:59 IST)
நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் வழக்கமான அட்டவணையின்படி இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
 
கடந்த சில நாட்களாக கன மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அதிகாலை ஐந்தரை மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது நிலைமை சீராகி வருவதையடுத்து சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
நாளை முதல் வார நாட்களில் காலை ஐந்தரை மணி முதல் 11 மணி வரையிலும் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments