Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் இயக்கப்படுவது எப்படி ? மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (18:59 IST)
நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் வழக்கமான அட்டவணையின்படி இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
 
கடந்த சில நாட்களாக கன மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அதிகாலை ஐந்தரை மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது நிலைமை சீராகி வருவதையடுத்து சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
நாளை முதல் வார நாட்களில் காலை ஐந்தரை மணி முதல் 11 மணி வரையிலும் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments