Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இயல்புக்கு வந்தது மெட்ரோ ரயில் சேவை: நிர்வாகம் அறிவிப்பு!

Webdunia
சனி, 25 ஜூன் 2022 (08:29 IST)
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் இரு தளங்களிலும் பத்து நிமிடங்கள் தாமதமாக இயங்குகிறது என வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட உடன் மெட்ரோ ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
 
இந்நிலையில் தற்போது தொழில்நுட்ப கோளாறு முழுமையாக சரி செய்யப்பட்டதை அடுத்து மெட்ரோ ரயில் சேவை தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது என்றும் இன்று அதிகாலை 5 மணி முதல் அனைத்து வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments