Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இயல்புக்கு வந்தது மெட்ரோ ரயில் சேவை: நிர்வாகம் அறிவிப்பு!

Webdunia
சனி, 25 ஜூன் 2022 (08:29 IST)
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் இரு தளங்களிலும் பத்து நிமிடங்கள் தாமதமாக இயங்குகிறது என வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட உடன் மெட்ரோ ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
 
இந்நிலையில் தற்போது தொழில்நுட்ப கோளாறு முழுமையாக சரி செய்யப்பட்டதை அடுத்து மெட்ரோ ரயில் சேவை தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது என்றும் இன்று அதிகாலை 5 மணி முதல் அனைத்து வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments