Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில்: ரூ.1,620 கோடியில் ஒப்பந்தம்

metro
, செவ்வாய், 6 டிசம்பர் 2022 (19:05 IST)
ஓட்டுனர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில்களை இயக்க ரூ.1,620  கோடி மதிப்பில் சிக்னல் இயக்க கட்டுமான ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னை மெட்ரோ நிர்வாகம் இதுகுறித்து மேலும் கூறியபோது ஓட்டுனர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில்களை இயக்க ரூ.1,620  கோடி மதிப்பில் நவீன சிக்னல் இயக்கத்திற்கான ஒப்பந்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எ
 
குறைந்தபட்ச இடைவெளியான ஒரு நிமிடம் 30 வினாடிகள் இடைவெளியில் தானியங்கி ரயிலை இயக்க முடியும் என்றும் அவர் கூறினார்
 
இந்த ஒப்பந்தம் ஹிட்டாச்சி ரெயில் எஸ்.பி.ஏ மற்றும் ஹிட்டாச்சி ரெயில் எஸ்டிஎஸ் இந்தியா பிரைவேட் நிறுவனங்களுடன் போடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தி.மு.க.வை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - டி.டி.வி. தினகரன்