Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெட்ரோ ரயிலில் இனி டோக்கன் கிடையாதா? அதிரடி முடிவு

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (07:16 IST)
சென்னை மெட்ரோ ரயிலில் தற்போது பயணிகளுக்கு டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வழங்கும் நிலையில் டோக்கன்களிஅ நிறுத்தி மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அந்த டோக்கன்கள் பயணிகள் தங்கள் பயண முடிவில் செலுத்திவிட வேண்டும் என்ற முறை அமல்படுத்தப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு டோக்கனை ஒருவர் மட்டும் இன்றி மீண்டும் மீண்டும் மற்றொருவரும் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் தற்போது பாதுகாப்பை கருத்தில் கொண்டு டோக்கன்களை நிறுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியில் இருந்து
 
சென்னை மெட்ரோ ரயிலில் டிக்கெட் வழங்க முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரைவில் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments