Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாண்டஸ் புயலால் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இத்தனை கோடி சேதமா?

Webdunia
சனி, 10 டிசம்பர் 2022 (19:13 IST)
மாண்டஸ் புயல் காரணமாக சேதமடைந்த சென்னை மெட்ரோவின் சொத்துக்களின் மதிப்பு 3.45 கோடி என்றும் கூறப்படுகிறது 
 
மாண்டஸ் புயல் பெரும் சேதத்தை உருவாக்கிய நிலையில் சென்னை மெட்ரோவிலும் சேதங்களை உண்டாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
குறிப்பாக சென்னை கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல், சின்னமலை , கிண்டி ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள மேற்கூரைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் அண்ணா நகர் அரும்பாக்கம் ஆயிரம் விளக்கு ஆகிய ரயில் நிலையங்களில் வழிகாட்டி பலகைகள் சேதமடைந்துள்ளதாகவும் மொத்த மதிப்பு ரூ 3.5 கோடி என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்கள் போல் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் சிறப்பு துணை தேர்வுகள்: அமைச்சர் தகவல்..!

கல்வி நிதி தர மறுக்கும் வழக்கு: தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்ற உத்தரவு..!

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments