Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாண்டஸ் புயலால் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இத்தனை கோடி சேதமா?

Webdunia
சனி, 10 டிசம்பர் 2022 (19:13 IST)
மாண்டஸ் புயல் காரணமாக சேதமடைந்த சென்னை மெட்ரோவின் சொத்துக்களின் மதிப்பு 3.45 கோடி என்றும் கூறப்படுகிறது 
 
மாண்டஸ் புயல் பெரும் சேதத்தை உருவாக்கிய நிலையில் சென்னை மெட்ரோவிலும் சேதங்களை உண்டாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
குறிப்பாக சென்னை கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல், சின்னமலை , கிண்டி ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள மேற்கூரைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் அண்ணா நகர் அரும்பாக்கம் ஆயிரம் விளக்கு ஆகிய ரயில் நிலையங்களில் வழிகாட்டி பலகைகள் சேதமடைந்துள்ளதாகவும் மொத்த மதிப்பு ரூ 3.5 கோடி என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments