Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாண்டஸ் புயலால் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இத்தனை கோடி சேதமா?

Webdunia
சனி, 10 டிசம்பர் 2022 (19:13 IST)
மாண்டஸ் புயல் காரணமாக சேதமடைந்த சென்னை மெட்ரோவின் சொத்துக்களின் மதிப்பு 3.45 கோடி என்றும் கூறப்படுகிறது 
 
மாண்டஸ் புயல் பெரும் சேதத்தை உருவாக்கிய நிலையில் சென்னை மெட்ரோவிலும் சேதங்களை உண்டாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
குறிப்பாக சென்னை கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல், சின்னமலை , கிண்டி ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள மேற்கூரைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் அண்ணா நகர் அரும்பாக்கம் ஆயிரம் விளக்கு ஆகிய ரயில் நிலையங்களில் வழிகாட்டி பலகைகள் சேதமடைந்துள்ளதாகவும் மொத்த மதிப்பு ரூ 3.5 கோடி என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. புதினிடமும் பெருமை பேசிய டிரம்ப்..!

பிரசவ வலியால் துடித்த பெண்.. ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் காவலர்.. குவியும் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments