Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ம் தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம்

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (08:31 IST)
தமிழகம், புதுச்சேரியில் 10ம் தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், மற்றும் டெல்டா மாவட்டங்களில் மணிக்கு  45 கி.மீ காற்று வீசும் என்றும், வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில்  சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வுப்பகுதியாக மாறியதை அடுத்தே மார்ச்சில் கனமழை பெய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments