Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ம் தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம்

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (08:31 IST)
தமிழகம், புதுச்சேரியில் 10ம் தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், மற்றும் டெல்டா மாவட்டங்களில் மணிக்கு  45 கி.மீ காற்று வீசும் என்றும், வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில்  சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வுப்பகுதியாக மாறியதை அடுத்தே மார்ச்சில் கனமழை பெய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments