Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 5 நாட்களுக்கு கடும் வெயில்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (13:15 IST)
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடும் வெயில் அடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் பத்துக்கு மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் திகமான வெயில் அடித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலை இருக்கும் என்றும் இயல்பை விட அதிகமான வெப்பநிலை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. 
 
மேலும் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் அடுத்து இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் நான்கு டிகிரி அதிகமாக இருக்கும் என்றும் சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முடிவே இல்லையா? முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் எதுவும் கிடையாது: செங்கோட்டையன்

ரூ.5 லட்சம் வரதட்சணை கொடுத்த மணமகள் வீட்டார். ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்து கொண்ட மணமகன்..!

திருப்பதியில் தங்க ஏடிஎம்.. வெங்கடாஜலபதி டாலரை எளிதில் வாங்கலாம்..!

யூடியூபில் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ.. விசாரணைக்கு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments