Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் பல இடங்களில் கனமழை: மேலும் நீடிக்கும் என தகவல்!

Webdunia
ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (07:45 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் மழை பெய்து உள்ளது
 
தமிழ்நாட்டின் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியதாகவும் இதனால் தமிழகத்தில் உள்ள பல நீர்நிலைகள் நிரம்பி வழிவதால் தகவல்கள் வெளிவந்துள்ளன 
மேலும் கோவை, நீலகிரி உள்ளிட்ட இடங்களில் நான்கு நாட்களுக்கு மேலும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தமிழகத்தில் இந்த ஆண்டு எதிர்பார்ப்புக்கு அதிகமாகவே நல்ல மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments