Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 2 இடங்களில் 33 பேருக்கு கொரோனா! – தீவிரமடையும் பாதிப்புகள்!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (12:30 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் 2 இடங்களில் 33 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. முன்னதாக குடும்பத்தில் தனிநபர் ஒருவருக்கு மட்டும் கொரோனா ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது குடும்பம் குடும்பமாக கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் வால்டாக்ஸ் சாலையில் நகைப்பட்டறை ஒன்றின் ஊழியர்களிடையே நடத்திய கொரோனா சோதனையில் 22 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. அதேபோல அண்ணா நகர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடத்திய சோதனையில் 11 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments