Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 2 இடங்களில் 33 பேருக்கு கொரோனா! – தீவிரமடையும் பாதிப்புகள்!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (12:30 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் 2 இடங்களில் 33 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. முன்னதாக குடும்பத்தில் தனிநபர் ஒருவருக்கு மட்டும் கொரோனா ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது குடும்பம் குடும்பமாக கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் வால்டாக்ஸ் சாலையில் நகைப்பட்டறை ஒன்றின் ஊழியர்களிடையே நடத்திய கொரோனா சோதனையில் 22 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. அதேபோல அண்ணா நகர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடத்திய சோதனையில் 11 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments