Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் விபத்து என்ற தகவலில் உண்மையில்லை: துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (12:27 IST)
கார் விபத்து என்ற தகவலில் உண்மையில்லை:
எனது கார் விபத்துக்குள்ளானதாக வெளியாகியிருக்கும் தகவல் உண்மையில்லை என்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார் 
 
சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அமைச்சர் வேலுமணி சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கியதாகவும் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு சென்ற போது இந்த விபத்து நடந்ததாகவும், கோவையில் இருந்து தாராபுரம் சென்றபோது டோல்கேட் அருகே இந்த விபத்து நடந்ததாகவும் செய்திகள் வெளியானது.
 
மேலும் இந்த விபத்தில் அமைச்சர் வேலுமணி, சபாநாயக தனபால், துணை சபாநாயகர் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர்களுக்கு எந்த காயமும் இல்லை என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் இந்த செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார். எனது கார் விபத்துக்குள்ளானதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்றும் நான் பிரதமர் பங்கேற்கும் கூட்டத்திற்கு செல்லவில்லை என்றும் பொள்ளாச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இல்லை என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments