Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெரினாவில் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை மீண்டும் திறப்பு!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (17:03 IST)
சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு பாதை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டது என்பதும் அந்த பாதை மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.
 
 ஆனால் இந்த சிறப்பு பாதை மாண்டஸ் புயல் காரணமாக திடீரென சேதம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இந்த பாதை விரைவில் சரி செய்யப்படும் என சென்னை மேயர் ப்ரியா அவர்கள் தெரிவித்திருந்தார். 
 
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இந்த பாதை சரி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது 
 
சென்னை மெரினா கடற்கரையில் மாண்டஸ் புயலில் சேதமடைந்த மாற்றுத்திறனாளி பாதை சரிசெய்யப்பட்டதாகவும், ஆனால் கடல் அருகே பார்வையிடும் பகுதி மட்டும் மழைக்காலம் முடிந்தவுடம் சீரமைக்கப்படும் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரளாவில் 'அமீபிக் மூளைக் காய்ச்சல்': 2 பேர் உயிரிழப்பு

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி சொத்து வரி முறைகேடு: பில் கலெக்டர், உதவியாளர் கைது

ரூ.77000ஐ தாண்டி ரூ.78000ஐ நெருங்கிவிட்ட தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!

பிரதமர் மோடியின் சீன பயணம் எதிரொலி: இந்திய பங்குச்சந்தை ஏற்றம்..!

இன்று முதல் தமிழகத்தில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.. வாகன ஓட்டிகள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments