Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகை எக்ஸ்பிரஸ் இனிமேல் இந்த நகரில் நின்று செல்லும்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2023 (15:32 IST)
சென்னை மதுரை இடையிலான வைகை எக்ஸ்பிரஸ் இனிமேல் கூடுதலாக ஒரு நகரில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பி தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், சோழவந்தான், ஆகிய நகரங்களில் இன்று மதுரை செல்லும்,
 
இந்த நிலையில் இனிமேல் இந்த ரயில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நிற்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments