Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பெண் மருத்துவர் தற்கொலை முயற்சி!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (09:10 IST)
சென்னையில் பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 சென்னை கேகே நகரில் உள்ள மருத்துவர் ராஜலட்சுமி திடீரென தனக்கு தானே ஊசி போட்டு தற்கொலை முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இதனை அடுத்து அவரை அவருடைய உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ராஜலட்சுமி கொளத்தூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த நிலையில் அவருக்கு குழந்தை இல்லை என தெரிகிறது 
 
இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தனக்குத்தானே ஊசி போட்டு தற்கொலை முயற்சி செய்ததாக முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்ததாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

NDA கூட்டணிக்கு ஆதரவு கிடையாது.! பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!!

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments