Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மேயர் மறைமுக தேர்தல்: எப்படி நடக்கும் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (09:09 IST)
மேயர் நகர மன்றத் தேர்தலில் மறைமுக தேர்தல் இன்று நடைபெற உள்ளது இந்த தேர்தல் எப்படி நடைபெறும் என்பதை பார்ப்போம் 
 
இன்று காலை 9 மணிக்கு பதவி ஏற்ற அனைத்து கவுன்சிலர்களும் கூடியவுடன் மேயர் மற்றும் நகர மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோர் குறித்த அறிவிப்பு வெளியாகும் 
 
இந்தப் பதவிக்காக போட்டியிடுபவர்களின் பெயருடன் கூடிய வாக்கு சீட்டு ஏற்பாடு செய்யப்பட்டு ஒவ்வொரு கவுன்சிலரிடம் கொடுக்கப்படும். அந்த வாக்குச் சீட்டில் தாங்கள் மேயராக விரும்பும் மேயர் வேட்பாளரின் பெயரை எழுதி நகர்ப்புற உள்ளாட்சி ஆணையரின் கையெழுத்தைப் பெற்று வாக்கு பெட்டிகள் போடவேண்டும் 
 
வாக்குப்பதிவு முடிந்தவுடன் உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவார் அதன்பின் மேயராக தேர்வு செய்யப்பட்டவர் அந்த நாற்காலியில் உட்கார வைக்கப்படுவார்கள்
 
இன்று காலை 9 மணிக்கு கூட்டம் தொடங்கிய உடன் இந்த தேர்தல் மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments