Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கோயம்பேடு தனியார் பேருந்து முனையம் மாற்றப்படுகிறதா? சி.எம்.டி.ஏ. திட்டம்!

Webdunia
திங்கள், 15 மே 2023 (10:04 IST)
சென்னை கோயம்பேடு பகுதியில் அரசு பேருந்துகளுக்கு தனியாக ஒரு பேருந்து நிலையமும் தனியார் பேருந்துகளுக்கு ஒரு பேருந்து நிலையமும் உள்ளது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் பேருந்து முனையத்தை சென்னைக்கு வெளியே மாற்ற சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
ஒரே இடத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்னையை நோக்கி வருவதும் சென்னையில் இருந்து கிளம்புவதுமாக இருப்பதால் நான் அதிகப்படியான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வரதராஜபுரத்தில் தனியார் பேருந்து நிலையத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விசா தடை விதித்த சவுதி அரேபியா: என்ன காரணம்?

அமைச்சர் நேரு மகன், சகோதரர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

மசூதி மேல் ஏறி காவிக்கொடியை பறக்கவிட்ட இந்து அமைப்பினர்.. உபியில் பரபரப்பு..!

ஆட்டம் கண்ட உலக பங்குசந்தை! ஹாயாக Vacation சென்ற ட்ரம்ப்! - பழிவாங்க சீனா எடுத்த முடிவு!

இன்று ஒரே நாளில் சுமார் 3000 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்.. தலையில் கை வைத்த முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments