Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை-கன்னியாகுமரி 4 வழிச்சாலைக்கு மறு டெண்டர்: அமைச்சர் தகவல்

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (19:19 IST)
சென்னை - கன்னியாகுமரி 4 வழிச்சாலைக்கு மறு டெண்டர் விட மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்
 
சென்னை - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை பணி 70 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும் மண் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மறு டெண்டர் கோரி மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
நெல்லை மாவட்டத்தில் இருந்து மண் எடுத்து சாலை அமைப்பதால் இழப்பு ஏற்படும் எனக் கூறி மறு டெண்டர் விடுமாறு தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் எல்என்டி நிறுவனம் கேட்டுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments