Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை-கன்னியாகுமரி 4 வழிச்சாலைக்கு மறு டெண்டர்: அமைச்சர் தகவல்

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (19:19 IST)
சென்னை - கன்னியாகுமரி 4 வழிச்சாலைக்கு மறு டெண்டர் விட மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்
 
சென்னை - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை பணி 70 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும் மண் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மறு டெண்டர் கோரி மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
நெல்லை மாவட்டத்தில் இருந்து மண் எடுத்து சாலை அமைப்பதால் இழப்பு ஏற்படும் எனக் கூறி மறு டெண்டர் விடுமாறு தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் எல்என்டி நிறுவனம் கேட்டுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments