Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் முதல்வராக தேர்வான யோகி ஆதித்யநாத்: நாளை பதவியேற்பு

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (19:17 IST)
சமீபத்தில் நடந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் நான்கு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றது என்பதும் அதில் ஒன்று உத்தரப்பிரதேசம் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜகவின் முதல்வர் வேட்பாளராக யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 
லக்னோவில் இன்று நடந்த பாஜக எம்எல்ஏ கூட்டத்தில் ஒருமனதாக யோகி ஆதித்யநாத் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்
 
இதனை அடுத்து நாளை அதாவது மார்ச் 25ஆம் தேதி மாலை நடைபெறும் விழாவில் முதல்வராக பதவியேற்க உள்ளார் இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments