Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் முதல்வராக தேர்வான யோகி ஆதித்யநாத்: நாளை பதவியேற்பு

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (19:17 IST)
சமீபத்தில் நடந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் நான்கு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றது என்பதும் அதில் ஒன்று உத்தரப்பிரதேசம் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜகவின் முதல்வர் வேட்பாளராக யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 
லக்னோவில் இன்று நடந்த பாஜக எம்எல்ஏ கூட்டத்தில் ஒருமனதாக யோகி ஆதித்யநாத் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்
 
இதனை அடுத்து நாளை அதாவது மார்ச் 25ஆம் தேதி மாலை நடைபெறும் விழாவில் முதல்வராக பதவியேற்க உள்ளார் இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments