Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் குளிர்ந்த வானிலை சில நாட்களுக்கு தொடரும்: வானிலை ஆய்வு மையம்

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (17:32 IST)
சென்னையில் குளிர்ந்த வானிலை சில நாட்களுக்கு தொடரும்: வானிலை ஆய்வு மையம்
சென்னையில் கடந்த சில நாட்களாக குளிர் வாட்டி வரும் நிலையில் இன்னும் சில நாட்களுக்கு சென்னையில் குளிர்ந்த வானிலை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக கொடைக்கானல் ஊட்டி போல் சென்னையில் குளிர்ச்சியாக உள்ளது என்பதும் இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. 
 
சென்னையில் குறைவான வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் பனி மூட்டமாக குளிர்ந்த வானிலை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக மழை பெய்யாததால் இந்த அளவுக்கு குளிர் உள்ளதாகவும், என்றும் மழை பொய்த்ததால் தான் குளிர் அதிகமாக உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments