Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் குளிர்ந்த வானிலை சில நாட்களுக்கு தொடரும்: வானிலை ஆய்வு மையம்

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (17:32 IST)
சென்னையில் குளிர்ந்த வானிலை சில நாட்களுக்கு தொடரும்: வானிலை ஆய்வு மையம்
சென்னையில் கடந்த சில நாட்களாக குளிர் வாட்டி வரும் நிலையில் இன்னும் சில நாட்களுக்கு சென்னையில் குளிர்ந்த வானிலை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக கொடைக்கானல் ஊட்டி போல் சென்னையில் குளிர்ச்சியாக உள்ளது என்பதும் இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. 
 
சென்னையில் குறைவான வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் பனி மூட்டமாக குளிர்ந்த வானிலை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக மழை பெய்யாததால் இந்த அளவுக்கு குளிர் உள்ளதாகவும், என்றும் மழை பொய்த்ததால் தான் குளிர் அதிகமாக உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பெண் ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் திட்டம்.. ஆந்திர முதல்வர் தகவல்..!

9ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் கைது.. டிஸ்மிஸ் நடவடிக்கை..!

சென்னையில் தொழில் முனைவோர்களுக்கு சாட்ஜிபிடி பயிற்சி.. தேதி அறிவிப்பு..!

அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. டொனால்ட் டிரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தை ..!

மதுரையில் ஆர்ச் வளைவை அகற்றிய போது விபத்து: பொக்லைன் டிரைவர் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments