Webdunia - Bharat's app for daily news and videos

Install App

TNTET தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (16:04 IST)
ஆசிரியர் தகுதித் தேர்வான TNTET  தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது ஆசிரியர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெறவும் உரிமை இல்லை என்றும் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசு கொண்டு வந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து ஆசிரியர்களும் தேர்ச்சி பெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் தான் சென்னை ஐகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments