Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1 கோடி கொடுத்தால் தான் ஜாமின்: இலங்கை நீதிமன்றம் உத்தரவால் ராமேஸ்வரம் மீனவர்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (15:59 IST)
ஒரு கோடி கொடுத்தால் மட்டுமே இராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஜாமீன் அளிக்க முடியும் என இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது  மீனவர்கள் குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
சமீபத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட நிலையில் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டதில், ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது.
 
இந்த நிலையில் ஒரு கோடி ரூபாய் செலுத்தினால் மட்டுமே 12 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஜாமீன் அளிக்க முடியும் என இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் ராமேஸ்வரம் மீனவர்கள் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
மேலும் இந்த வழக்கு ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments