Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்துக்களில் மனைவிக்கு உரிமையில்லை என்ற வழக்கு: அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்..!

Webdunia
சனி, 24 ஜூன் 2023 (16:55 IST)
சொத்துக்களில் மனைவிக்கு உரிமையில்லை என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இந்த உத்தரவில், ‘இல்லத்தரசியின் வேலையை எதனுடனும் ஒப்பிட முடியாது என்றும், கணவனின் 8 மணி நேர உத்தியோகத்துடன் இல்லத்தரசியின் வேலையை ஒப்பிட முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது
 
குழந்தைகளை கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது என விடுமுறையில்லாமல் இல்லத்தரசி பார்க்கும் வேலை, 24 மணி நேர வேலை என்றும், எனவே சொத்துக்களில் மனைவிக்கு உரிமையில்லை என கணவன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
 
வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பியதை பயன்படுத்தி வாங்கிய சொத்துக்களில் மனைவிக்கு உரிமையில்லை என்ற கணவரின் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments