Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் பெரியகருப்பன் மீதான மூன்று வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (18:22 IST)
அமைச்சர் பெரியகருப்பன் மீதான 3 வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
அமைச்சர் பெரியகருப்பன் மீது மூன்று வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது
 
நீட் தேர்வை எதிர்த்து போராடியது குறித்த வழக்கு, தேர்தலின் போது அதிக வாகனங்களை பயன்படுத்தியதாக வழக்கு, மற்றும் அனுமதி இல்லாமல் கட்சி அலுவலகத்தை திறந்து என மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது 
 
இந்த மூன்று வழக்குகள் கடந்த சில மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த மூன்று வழக்குகளையும் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments