Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் ஆணை; சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (21:06 IST)
ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யும் அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 
 
அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்ய சமீபத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதல் ஆசிரியர்களை பிற பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 
 
காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்யும் அரசாணைக்கு இடைக்கால தடை விதிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியை திணிக்க மாட்டேன் என்று அமித்ஷா இந்தியில்தான் சொல்கிறார்: எஸ்வி சேகர்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை.. ஒரே நாளில் அணைகளில் உயர்ந்த நீர்மட்டம்..!

அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது.. அண்ணாமலை அறிவிப்பு..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பயங்கர பனிச்சரிவு.. ஐந்து பேர் மாயம்.. அதிர்ச்சி தகவல்..!

பொய்யான தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: நடிகை தமன்னா எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments