Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராதாகிருஷ்ணனை மாற்றாதது திருப்தி அளிக்கிறது… தமிழக அரசுக்கு நீதிமன்றம் தம்ப்ஸ் அப்!

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (07:46 IST)
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டு வருகின்றனர்.

நடந்து முடிந்த தேர்தலில் திமுக அறுதி பெரும்பாண்மைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து பதவியேற்றதும் கோவிட் 19 பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது. இதனால் தமிழகத்தில் பல ஐ ஏ எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது திருப்தியளிப்பதாக சென்னை உயரிநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments