Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராதாகிருஷ்ணனை மாற்றாதது திருப்தி அளிக்கிறது… தமிழக அரசுக்கு நீதிமன்றம் தம்ப்ஸ் அப்!

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (07:46 IST)
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டு வருகின்றனர்.

நடந்து முடிந்த தேர்தலில் திமுக அறுதி பெரும்பாண்மைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து பதவியேற்றதும் கோவிட் 19 பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது. இதனால் தமிழகத்தில் பல ஐ ஏ எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது திருப்தியளிப்பதாக சென்னை உயரிநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments