Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீர் ஆதாரங்களை பாதுகாக்க தனித்துறை அமைக்கலாமே? – உயர்நீதிமன்றம் கேள்வி!

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (12:45 IST)
தமிழகத்தில் பல்வேறு செயல்பாடுகளுக்கும் துறைகள் அமைக்கப்பட்டுள்ளது போல நீர் ஆதாரங்களை பாதுகாக்க தனித்துறை அமைக்கலாமே என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஓடை ஒன்று ஆக்கிரமிக்கப்பட்டது குறித்து பெண் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணையின் போது கருத்து கூறிய நீதிபதிகள் “இயற்கையை அழித்து மேற்கொள்ளும் செயல்பாடுகளை எப்படி வளர்ச்சியாக ஏற்றுக்கொள்ள முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதே சமயம் தமிழகத்தில் பல்வேறு செயல்பாடுகளுக்கான பாதுகாப்பினை உறுதி செய்ய பல்வேறு துறைகள் அமைக்கப்பட்டுள்ளது போல நீர் ஆதாரங்களை பாதுகாக்க ஏன் தனித்துறை அமைக்க கூடாது? என கேள்வியெழுப்பிள்ள நீதிமன்றம் இதுகுறித்து 4 வாரங்களில் பொதுப்பணித்துறை மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

அடுத்த கட்டுரையில்
Show comments