தமிழகத்திற்கு குறைவான நிதி அளித்தது ஏன்? - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2020 (14:53 IST)
கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழகத்திற்கு மிகவும் குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டது குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க மத்திய, மாநில அரசுகள் சிறப்பு நிதி ஒதுக்கியுள்ளன.

கொரோனா நிவாரணமாக தமிழக அரசு மத்திய அரசிடம் 9 ஆயிரம் கோடி கோரியிருந்த நிலையில், மத்திய அரசிலிருந்து தமிழகத்திற்கு ரூ.510 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தை விட குறைவான பாதிப்புகள் உள்ள மாநிலங்களுக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேள்வியெழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் இதுகுறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

துபாயில் படித்த 18 வயது இந்திய மாணவர் திடீர் மரணம்.. இந்த சின்ன வயதில் மாரடைப்பா?

வழக்கு பதியாமல் கட்டப் பஞ்சாயத்து செய்வ்தா? காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்..!

மாமனார் நாராயணமூர்த்தி சொன்னபடி வாரம் 70 மணி நேரம் வேலை செய்யும் ரிஷி சுனக்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

இந்திய பெண்ணை வேலையில் இருந்து தூக்கிய மெட்டா.. சில நிமிடங்களில் கிடைத்த அடுத்த வேலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments