Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவங்கல்லாம் முக்கிய பிரமுகர்னு சொல்லிக்கிறாங்க! – எஸ்.வி.சேகருக்கு நீதிமன்றம் குட்டு!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (14:55 IST)
பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு கருத்து பகிர்ந்த விவகாரத்தில் எஸ்.வி.சேகரிடம் நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.

சில வருடங்கள் முன்னதாக பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலான கருத்தை பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்த அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இன்று நடைபெற்ற இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் “முகநூலில் வந்த தகவலை படிக்காமல் பார்வேர்ட் செய்ய எஸ்.வி.சேகர் எழுத படிக்க தெரியாதவரா? சமூகத்தை எப்படி மதிக்க வேண்டும் என புரிந்துகொள்ள முடியாத இவர்கள் எப்படி முக்கிய பிரமுகர் என சொல்லிக்கொள்கிறார்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய பெண் போலீஸ்.. நெகிழ்ச்சி சம்பவம்..!

ஒரு சொல்லுக்கு பொருள் தெரியாதவரை கவிப்பேரரசு என அழைப்பதா? வைரமுத்துவுக்கு பாஜக கண்டனம்..!

மீண்டும் எடப்பாடியுடன் இணைய திட்டமா? டிடிவி தினகரன் கூறிய பதில்..!

இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

முன்னேற்றத்தை பாத்து வயிற்றெரிச்சல்! அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்! - அமெரிக்காவுக்கு வெங்கயா நாயுடு கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments