Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவங்கல்லாம் முக்கிய பிரமுகர்னு சொல்லிக்கிறாங்க! – எஸ்.வி.சேகருக்கு நீதிமன்றம் குட்டு!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (14:55 IST)
பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு கருத்து பகிர்ந்த விவகாரத்தில் எஸ்.வி.சேகரிடம் நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.

சில வருடங்கள் முன்னதாக பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலான கருத்தை பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்த அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இன்று நடைபெற்ற இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் “முகநூலில் வந்த தகவலை படிக்காமல் பார்வேர்ட் செய்ய எஸ்.வி.சேகர் எழுத படிக்க தெரியாதவரா? சமூகத்தை எப்படி மதிக்க வேண்டும் என புரிந்துகொள்ள முடியாத இவர்கள் எப்படி முக்கிய பிரமுகர் என சொல்லிக்கொள்கிறார்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 ரூபாய் நோட்டுக்கள் போல் 500 ரூபாயும் திரும்ப பெறப்படுமா? டிஜிட்டலுக்கு மாற வலியுறுத்தல்..!

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு வரும் அமித்ஷா.. பாஜக நிர்வாகிகளை சந்திக்க திட்டம்..!

பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ்

நோய்க்கிருமிகளை அமெரிக்காவுக்கு கடத்திய சீன விஞ்ஞானிகள் கைது.. மிகப்பெரிய விபரீதம் தடுப்பு..!

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments