Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இவங்கல்லாம் முக்கிய பிரமுகர்னு சொல்லிக்கிறாங்க! – எஸ்.வி.சேகருக்கு நீதிமன்றம் குட்டு!

Advertiesment
இவங்கல்லாம் முக்கிய பிரமுகர்னு சொல்லிக்கிறாங்க! – எஸ்.வி.சேகருக்கு நீதிமன்றம் குட்டு!
, செவ்வாய், 30 மார்ச் 2021 (14:55 IST)
பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு கருத்து பகிர்ந்த விவகாரத்தில் எஸ்.வி.சேகரிடம் நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.

சில வருடங்கள் முன்னதாக பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலான கருத்தை பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்த அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இன்று நடைபெற்ற இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் “முகநூலில் வந்த தகவலை படிக்காமல் பார்வேர்ட் செய்ய எஸ்.வி.சேகர் எழுத படிக்க தெரியாதவரா? சமூகத்தை எப்படி மதிக்க வேண்டும் என புரிந்துகொள்ள முடியாத இவர்கள் எப்படி முக்கிய பிரமுகர் என சொல்லிக்கொள்கிறார்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எங்கள மாறி சின்ன கட்சிய ஒதுக்குவாங்க.. எதுக்கு வம்பு? – தேர்தலுக்கு வராத டி.ராஜேந்தர் கட்சி!