Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனித கழிவை மனிதர்களே அள்ளும் அவலம்! – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (14:54 IST)
தமிழகத்தில் மனித கழிவுகளை மனிதரே அள்ளுவதை முற்றிலும் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவதாக அளித்திருந்த வாக்குறுதிகளில் மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதை நிறுத்துவது, அதற்கு விஞ்ஞான முறைகளை பயன்படுத்துவதும் ஒன்றாகும். இந்நிலையில் இதுகுறித்த வழக்கு சபாய் கர்மாச்சோரி அந்தோலன் என்ற அமைப்பின் பேரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இன்று இந்த வழக்கில் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நடமுறையை ஒழிக்க தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments