உள்நோக்கத்துடன் பேசவில்லை; ஆர் எஸ் பாரதி வழக்கு ரத்து! – நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (12:50 IST)
பட்டியலினத்தவரை இகழும் விதமாக பேசியதாக திமுக ஆர்.எஸ்.பாரதி மீது தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றங்களில் பட்டியலினத்தவர்கள் நீதிபதியாக நியமிக்கப்பட்டது குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் மீது எப்.ஐ.ஆர் பதியப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஆர்.எஸ்.பாரதி இகழ்வு படுத்தும் உள்நோக்கில் அவ்வாறாக பேசவில்லை என்ற விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments