Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஒரே மாதத்தில் 10 மடங்கு கூடிய கொரோனா: மாநகராட்சி ஆணையர் தகவல்

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (17:24 IST)
சென்னையில் கடந்த ஒரே மாதத்தில் 10 மடங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார் 
 
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பார்த்து வருகிறோம். நேற்று 1500க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் நடவடிக்கையும் சென்னை மாநகராட்சி ஊழியர்களால் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் சென்னையில் கடந்த ஒரே மாதத்தில் கொரோனா பாதிப்பு பத்து மடங்கு அதிகரித்துள்ளது என்றும் கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவ முகாம்களை அதிகரிக்க உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 10 மாவட்டங்களை வெளுக்கப் போகும் மழை! - வானிலை ஆய்வு மையம்!

பல்லாவரம் பாலத்தில் கல்லூரி பேருந்து விபத்து.. 10 விமானனங்கள் தாமதம்..!

பிரதமர் மோடியின் தமிழக வருகை திடீர் ரத்து.. என்ன காரணம்?

பீகாருக்கு ரூ.13 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள்! தேர்தலையொட்டி வாரி வழங்கிய மோடி!

அசல் இருக்கும்போது நகலை தேடி ஏன் மக்கள் போக வேண்டும்: விஜய் குறித்து திமுக விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments