Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 தவணை தடுப்பூசி - சென்னை முதலிடம்!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (19:33 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பில் தமிழகம் கடந்த சில நாட்களாக முதல் இடத்தில் இருந்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடுவதிலும் தமிழகத்தின் தலைநகரான சென்னை சாதனை செய்துள்ளது 
 
இந்த நிலையில் இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதால் சென்னைக்கு முதலிடம் பிடித்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது, இந்தியாவிலேயே சென்னை நகரில் தான் 13 சதவீத மக்களுக்கு கொரோனா இரண்டாவது தவணை செலுத்தி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து சென்னை இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதில் சாதனை புரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னையை அடுத்து கொல்கத்தா, குர்கிராம் ஆகிய நகரங்களில் உள்ள பொதுமக்கள் 12% தடுப்பூசிகள் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் தடுப்பூசிகள் மிகவேகமாக தமிழகத்தில் போட்டுக் கொண்டு வருவதால் விரைவில் தமிழகம் கொரோனாவில் இருந்து விடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments