ஒரே இடத்தில் 20 ஆயிரம் விநாயகர் சிலைகள்! – சென்னையில் விநாயகர் கண்காட்சி!

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (10:29 IST)
இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

இன்று இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் பல பொது இடங்கள், கோவில்கள், தெருக்களில் பெரிய பெரிய அளவில், வித்தியாச வித்தியாசமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று முதல் சென்னை சிட்லபாக்கம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு கண்காட்சி நடைபெறுகிறது. சின்ன சைஸ் முதல் பெரிய சைஸ் வரை பல விதமாக கெட்டப்பில் விநாயகர் சிலைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் விநாயகர், பைக்கில் செல்லும் விநாயகர் என விதவிதமான விநாயகர் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சி இன்று தொடங்கி 12 நாட்கள் நடைபெறும் நிலையில் பலவிதமான விநாயகர் சிலைகளை காண மக்கள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments