Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: நாளை மின்சார ரயில் சேவையில் மாற்றம்

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (16:40 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் இதன் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மேலும் சில நாட்களுக்கு கனமழை இருப்பதாக வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நாளை அதாவது நவம்பர் 11ஆம் தேதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மின்சார சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதன்படி நாளை ஞாயிறு அட்டவணையின்படி சென்னையில் உள்ள மின்சார ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments