Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 நாட்களுக்கு மேல் பொது இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள் பறிமுதல்; சென்னை மாநகராட்சி

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (15:27 IST)
சென்னையில் 15 நாட்களுக்கு மேல் போது இடங்களில் நிறுத்தப்படும் கார்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  
 
சென்னையில் உள்ள சில பகுதிகளில் ஒரே இடத்தில் நாள் கணக்கில் கார்கள் உள்பட வாகனங்கள் நின்று கொண்டிருப்பது குறித்து  மாநகராட்சிக்கு புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. 
 
இந்த புகார்கள் குறித்து பரிசீலனை செய்த சென்னை மாநகராட்சி தற்போது சென்னையில் 15 நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்க கூடாது என்றும் அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
மேலும் கூவம் ஆற்றின் கரையில் குப்பை கொட்டினால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் பொது மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments