Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு சந்தைக்குள் வருபவர்கள் அனைவரும் தடுப்பூசி கட்டாயம்… மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (07:41 IST)
கோயம்பேடு சந்தை இன்று முதல் கட்டுப்பாடுகளுடன் இயங்கும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் காய்கறி மொத்த மற்றும் சில்லரை விற்பனை மையமாக இருக்கும்  கோயம்பேடு சந்தைக்கு 30 சதவீதம் கடைகளுடன் சுழற்சி முறையில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோயம்பேடு சந்தை வளாகத்தை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி ’தளர்வுகளை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும் கோயம்பேடு சந்தைக்கு வருபவர்களுக்கு தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே அனுமதி எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவில் திடீர் தீ.. விண்ணை முட்டும் புகை! பக்தர்கள் நிலை என்ன?

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட விவசாயிகள்.. மத்திய அரசு பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவின் செலவு ரூ.1,731 கோடி..முகேஷ் அம்பானி பங்கேற்பு..!

ஜம்மு காஷ்மீரில் மர்ம நோய்; 16 பேர் பலி! மத்தியக்குழு நேரில் ஆய்வு!

நெல்லையில் இன்று மிக கனமழை.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments