Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெருவில் சுற்றி 93,000 நாய்களுக்கு தடுப்பூசி: சென்னை மாநகராட்சி திட்டம்!

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (07:53 IST)
தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்கு தடுப்பூசி போட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன  

கடந்த சில மாதங்களாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது என்பதும் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் கூட்டமாக நாய்கள் கடித்து வருவதால் பொதுமக்கள் பலர் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன  

இந்த நிலையில் நாய்கள் தொல்லைக்கு முடிவு கட்ட தெருவில் திரியும் நாய்களுக்கு தடுப்பூசி போட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சுமார் 93 ஆயிரம் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணியை நீக்குவதற்கான மருந்தையும் செலுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது

மேலும் தடுப்பூசி செலுத்திய நாய்களை அடையாளம் காணும் வகையில் அவைகளின் உடலில் ஒருவித வண்ணம் தீட்டவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்
Show comments