Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெருவில் சுற்றி 93,000 நாய்களுக்கு தடுப்பூசி: சென்னை மாநகராட்சி திட்டம்!

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (07:53 IST)
தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்கு தடுப்பூசி போட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன  

கடந்த சில மாதங்களாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது என்பதும் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் கூட்டமாக நாய்கள் கடித்து வருவதால் பொதுமக்கள் பலர் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன  

இந்த நிலையில் நாய்கள் தொல்லைக்கு முடிவு கட்ட தெருவில் திரியும் நாய்களுக்கு தடுப்பூசி போட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சுமார் 93 ஆயிரம் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணியை நீக்குவதற்கான மருந்தையும் செலுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது

மேலும் தடுப்பூசி செலுத்திய நாய்களை அடையாளம் காணும் வகையில் அவைகளின் உடலில் ஒருவித வண்ணம் தீட்டவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments