மின்னல் வேகத்தில் மீட்புப்பணியில் ஈடுபடும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (11:37 IST)
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மின்னல் வேகத்தில் வெள்ளம் மற்றும் மீட்பு பணிகளை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சென்னையில் பொதுமக்கள் இதுவரை 7780 புகார் அளித்துள்ளதாகவும் அவற்றுக்கு 3593 புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது 
அதேபோல் சென்னையில் மழை நீர் தேங்கிய 400 இடங்களில் 240 இடங்கள் முழுமையாக சீராக அமைக்கப்பட்டதாகவும் கனமழை காரணமாக சென்னையில் 116 மரங்கள் விழுந்து நிலையில் வரங்கள் அனைத்தும் அகற்றப்பட்ட தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது
 
மேலும் 61 நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 1343 பேர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதியை செய்து கொடுப்பதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருப்பு சட்டை போட்டு சம்பவம் பண்ணும் ஹெ.ராஜா!.. இப்படி ட்ரோலில் சிக்கிட்டாரே!...

புதிய விமான சேவை தொடங்க இதுவே 'சிறந்த நேரம்.. இண்டிகோ பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்..!

உங்கள் மனைவி குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: அமெரிக்க துணை அதிபருக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments